மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

11.5.11

நிலா முகம்



உன் நெற்றியில் கறுப்பு பொட்டு ஒட்டாதே-அது
பளிங்கு போன்ற உன் முகத்தை
கரும்புள்ளி போல களங்கப்படுத்துகிறது..!

   மொட்டு;12    மலர்ந்தது: பிப்ரவரி 19'2005

1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

மதியும் மடந்தை முகனும் அறியாப்
பதியிற் கலங்கிய மீன்.
(குறள்)

Post a Comment