மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

21.8.11

நினைவெல்லாம் நீ!


பசுமரத்தாணி போல என்னெஞ்சில் பதிந்திருக்கும்
பருவகால தேவதையாய் நீ இருக்க
பஞ்சுமெத்தை மேனி கொண்ட நீயெனக்கு
பருகிட தந்துவிடு தேன்சிந்தும் உன் உதடுகளை
பக்கத்தில் நீ இருந்தால் பார் மறந்து நானிருப்பேன்!
பகலில் கூட கனவுகண்டு விழித்தெழுந்தார் போலிருப்பேன்
வைரக்கல்லை தோற்கடித்த வான்மதியே-நீ தான்
எனக்காக வேண்டும் வாழ்வின் திருமதியாய்!

1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

பக்கத்தில் நீ இருந்தால் பார் மறந்து நானிருப்பேன்!

sweet lines

Post a Comment