மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

3.10.11

யுகயுகமாய்...!


என் பாட்டி சொல்லியது
நான் தும்மிய போது
எனக்கு ஆயுசு நூறென்று
இந்த அற்ப ஆயுசு போதாதெனெக்கு
ஓரிரு யுகமாவது வேண்டும்
உன்னோடு நான் வாழ..!

0 கருத்துக்கள்:

Post a Comment